Categories: சினிமா

அவரோட பயோபிக் படத்தை எடுத்து நடிக்கனும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை.. மனம் திறந்த நடிகர் சரத்குமார்..!

Spread the love

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் தான் நடிகர் சரத்குமார். இவர் இயல்பாகவே ஒரு பத்திரிக்கையாளர். ஆரம்பத்தில் ஒரு துணை நடிகராக தான் சினிமாவுக்குள் நுழைந்தார். அதுவும் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பை பெற்று இருந்தார். அவர் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் தான் சூரியன். அந்த படத்தில் மொட்டை தலையுடன் சரத்குமார் தோன்று இருக்கும் காட்சி அனைவரையும் ஆச்சரியமாக பார்க்க வைத்தது. அந்த படத்தில் மாபெரும் வெற்றி சரத்குமாரை ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாற்றியது. மேலும் அவரை அனைவரும் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்க தொடங்கினர்.

அந்த படத்தை அடுத்து பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவருடைய வெற்றி படங்களின் லிஸ்டில் ஏராளமான படங்கள் சேர்ந்து கொண்டே இருந்தன. குறிப்பாக நாட்டாமை, நட்புக்காக, சேரன் பாண்டியன் மற்றும் சூரியவம்சம் போன்ற பல படங்கள் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. தற்போதும் தொடர்ந்து பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சரத்குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சுபாஷ் சந்திர போஸ் கதையை நானே இயற்கை அதில் நடிக்க வேண்டும் என்று எனக்கு பல நாள் ஆசை. அவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

ஆனால் இப்போ நிற்க நேரம் இல்லாம ஓடிக்கொண்டே இருப்பதால் அதை நிறைவேறுமா என தெரியவில்லை. சித்தார்த் படத்தில் கமிட் ஆகியுள்ளேன். அடுத்து பிரதீப் ரங்கநாதன் உடன் ஒரு படம், மலையாள மற்றும் கன்னடத்தில் என தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளதால் இப்படம் பற்றி சிந்திக்க நேரமில்லை. ஆனா நிச்சயம் ஒரு நாள் இந்த படத்தை நான் எடுப்பேன் என்று சரத்குமார் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

10 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

10 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

10 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

10 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

10 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

11 மணத்தியாலங்கள் ago