#image_title
திருத்தணி முருகன் கோயிலில் நடிகர் பிரேம்ஜி மற்றும் இந்து தம்பதியின் திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்ட நடிகர் பிரேம்ஜி சிம்பு நடிப்பில் வெளிவந்த வல்லவன் திரைப்படத்தின் மூலமாக முதன்முதலாக நடிகராக அறிமுகமானார். பின்னர் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து அசதி வருகிறார்.
குறிப்பாக இவரது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களில் கட்டாயம் இவரது காட்சிகள் இருக்கும். அது மட்டும் இல்லாமல் கடந்த ஆண்டு வெளியான சத்திய சோதனை என்று திரைப்படத்தின் ஹீரோவாகவும் நடித்திருந்தார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் இவர் பிரபல இயக்குனர் இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்களின் இளைய மகன் ஆவார்.
இவருக்கு பல வருடங்களாக திருமணம் நடைபெறாமல் இருந்த நிலையில் இன்று வெற்றிகரமாக திருமணம் நடைபெற்று முடிந்தது. திருத்தணி முருகன் கோயிலில் இவர்களது திருமணம் நடைபெறும் என்று ஏற்கனவே வெங்கட் பிரபு அறிவித்திருந்த நிலையில் நேற்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நெருங்கி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து இன்று காலை அவர்களது திருமணம் இனிதே நடத்த முடிந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…