நடிகர் பிரசாந்த் தனது அம்மாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் 1990 இல் வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இவர் நடித்த படங்களில் கண்டிப்பாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ஒரு பாடல் இருக்கும் என்பது அவரது ரசிகர்களுக்கு தெரிந்த ஒன்றே.
முன்னணி நாயகனாக இருக்கும் பொழுதே நடிகர் பிரசாந்த் தனது அம்மா அப்பா பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரது குடும்ப வாழ்க்கை அவ்வளவு இனிதாக அமையவில்லை. குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகி இப்பொழுது தனித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். நடிகர் பிரசாந்த் சினிமாவில் மற்றும் சில பேட்டிகளில் தனது தந்தையை பற்றி கூறியுள்ளார்.
ஆனால் அவரது அம்மாவை பற்றி நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். நடிகர் பிரசாந்தின் அப்பாவை நமக்கு தெரியும். ஆனால் அவருடைய அம்மாவை இதுவரை யாரும் பார்த்ததில்லை. தற்பொழுது நடிகர் பிரசாந்தின் திருமணத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் அவர் அம்மா உள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக…
பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான கயல் தேவராஜ் நடிகர் விஜய் மற்றும் நடிகர் பிரபு உடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று…
தமிழ் சினிமாவில் நடிகையாகவும் மாடல் அழகியாகவும் வலம் வருபவர் அஞ்சு குரியன். இவர் 2013 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ்…
சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை காயத்ரி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்களில்…
கே பாலச்சந்தர் தமிழ் சினிமாவில் 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலமாக ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகும்…
உத்திரபிரதேசம் மாநிலம் சீதாப்பூரை சேர்ந்த மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான 10-ம் வகுப்பு முடிவுகளில் 591 மதிப்பெண்கள்…
அடுத்த நொடியில் என்னென்ன ஆச்சரியங்களை ஒளித்துவைத்திருக்கிறதோ இந்த வாழ்க்கை! நமது வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் அதிசயம் நடக்கலாம் என்பதற்கு உதாரணமாக…