பிரபல நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து நேற்று மாரடைப்பால் காலமானார். இவர் எதிர்நீச்சல் மூலம் மக்களிடையே பிரபலமானவர். இவரது இறப்பை பலரும் நம்ப மறுக்கின்றனர். பல வருடத்திற்கு முன்பே தமிழ் சினிமாவில் அறிமுகமான மாரிமுத்து பல இன்னல்களை சந்தித்தார். மாரிமுத்துவுக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார்.
பாக்கியலட்சுமிக்கு தனது கணவர் கையால் மல்லிகை பூ வாங்கி வைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியின் போது மாரிமுத்து தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவருக்கு மல்லிகை பூ வாங்கி வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…