Categories: சினிமா

ஸ்டண்ட் நடிகர்களிடம் தேவையில்லாமல் வம்பு வளத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மன்சூர் அலிகான்.. அவரு அப்பவே அப்படிதானா?

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல வில்லனாக வளம் வந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். ஆர் கே செல்வமணி இயக்கிய புலன் விசாரணை திரைப்படம் அவரை வெகுஜனத்துக்கு பிடித்த நடிகராக்கியது. அதன் பிறகு ஆர் கே செல்வமணி விஜயகாந்த் கூட்டணியில் உருவான கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் பிரதான வில்லனாக நடித்தார்.

வீரப்பனின் கதாபாத்திரத்தை அடியொட்டிய வீரபத்ரன் என்ற கதாபாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பை அவர் கேப்டன் பிரபாகரன் படத்தில் வெளிப்படுத்தியிருந்தார். அந்த கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வெற்றியால்  அவருக்கு 90 களில் பல படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தது. அதன் பின்னர் 2000களுக்குப் பிறகு அவருக்கு நகைச்சுவையான வேடங்களும் கிடைக்க அதிலும் ஒரு கலக்கு கலக்கினார்.

புது தலைமுறை இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘தனக்கு மிகவும் பிடித்த நடிகர் மன்சூர் அலிகான்தான்’ என்று கூறினார். மன்சூர் அலிகான் சினிமா மட்டுமில்லாமல் அரசியலிலும் இறங்கி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அதில் அவரால் பெரிதாக தாக்கம் செலுத்த முடியவில்லை.

இதற்கிடையில் த்ரிஷா பற்றி சர்ச்சையானக் கருத்தைப் பேசி அவர் சிக்கலில் மாட்டிக்கொண்டார். அதுமட்டுமில்லாமல் பல விஷயங்களில் இதுபோல கருத்து சொல்கிறேன் என்று உளறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் அவர் பற்றி சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார்.

அதில் “மன்சூர் அலிகானுக்கு சினிமாவில் அறிமுகமான போதே வாய் அதிகம். அவர் ஒரு படத்தில் இதுபோல ஸ்டண்ட் நடிகர்களிடம் தேவையில்லாமல் பேசி வம்பு வளர்த்துள்ளார். அதனல் ஸ்டண்ட் காட்சியின் போது அவரை அவர்கள் போட்டு வகுந்துவிட்டார்கள் என்று சொல்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

vinoth

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

3 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

3 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

3 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

3 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

3 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

3 மணத்தியாலங்கள் ago