கன்னட சினிமாவில் முன்னணி நட்சத்திர ஹீரோவாக வலம் வருபவர் கிச்சா சுதீப். தமிழில் புலி படத்தில் நடிகர் விஜய் உடன் நடித்திருக்கிறார். இப்போது மார்க் என்ற படத்தில் அவர் நடித்திருக்கிறார். அந்த படம் தமிழில் தற்போது ரிலீசாகி உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் கிச்சா சுதீப் விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு சென்றது பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அப்போது கிச்சா சுதீப் கூறியதாவது, ஒரு பெரிய நட்சத்திரம் அரசியலுக்கு வருவது மக்கள் மற்றும் சமூகத்தின் மீதான அக்கறையை காட்டுகிறது. சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போது அதை விட்டு விட்டு அரசியலுக்கு வருவது சாதாரண விஷயம் அல்ல என்று கிச்சா சுதீப் நடிகர் விஜய் குறித்து பேசி இருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…