தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகராக இருந்த தனுஷ் அவரின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே கடந்த வருடம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர்.
மகன்கள் இருவரும் அம்மா மற்றும் அப்பா இருவரது வீட்டிலும் வசித்து வருகிறார்கள். இவர்களின் பிரிவிற்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை. இந்தநிலையில் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக உள்ளது. அதே சமயம் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரான தனுஷ் ஜெய்லர் திரைப்படம் குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
என்னதான் மனைவியுடன் சண்டை ஈட்டு அவரை பிரிந்து இருந்தாலும் ரஜினியின் தீவிர ரசிகராக இருக்கும் தனுஷ் என்றைக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகன்தான் என தற்போது ஜெயிலர் திரைப்படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டு அதனை நிரூபித்துள்ளார். தற்போது அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூரைச் சேர்ந்த உபாஸ்னா டோக்ரா என்ற பெண், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஒரு புதிய சிந்தனை தற்பொழுது இணையத்தில் பெரும் வரவேற்பைப்…
சீனாவைச் சேர்ந்த ஒரு நபர், தனது மனைவியைப் போன்ற தோற்றத்தில் வந்த ஒருவரிடம் 5 நிமிட வீடியோ காலில் பேசியுள்ளார்.…
90-களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா. கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தராமல், குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள்…
இந்தோனேசியாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், தொடர் திருட்டுகளால் கடுப்பாகிப் போயிருந்த பொதுமக்கள் நள்ளிரவில் கடையொன்றுக்குள் புகுந்த நான்கு கொள்ளையர்களைக்…
தமிழக முதலமைச்சரின் "தாயுமானவர் திட்டத்தின்" கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, கூட்டணி கட்சிகளுடன் பட்ஜெட் கூட்டத்தொடர், நிர்வாக…