கன்னடத் திரையுலகைச் சேர்ந்த நடிகர் தனுஷ் ராஜ் , தனது மனைவி அர்ஷிதா மீது பெங்களூரு கிரிநகர் காவல் நிலையத்தில் திடுக்கிடும் புகார் ஒன்றை இன்று அளித்துள்ளார். அதில், தனது மனைவி தன்னைத் தாக்கித் துன்புறுத்துவதாகவும், தற்கொலை மிரட்டல் விடுத்துப் பழிவாங்க முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மனைவி தன்னிடம் பொய் கூறிவிட்டு வெளிநாட்டிற்குச் சென்றது குறித்துக் கேள்வி எழுப்பியதால் இந்தத் தாக்குதல் நடந்ததாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புதிய புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…
பள்ளி மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் ஏராளமான உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி மாணவர்கள்…
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த லெட்சுமணன் (15) என்ற பத்தாம் வகுப்பு மாணவன், அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட மோதலில் கொடூரமாகக்…
சேலத்தில் தங்கி படித்து வந்த நெல்லையை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவ மாணவி காதல் விவகாரத்தில் மர்மமான முறையில் விடுதியில் உயிரிழந்து…
தெருநாய்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "நாய்கள் எப்போது கடிக்கும் என்பதை அதன் மனநிலையைப் பார்த்து யாராலும் கணிக்க…
வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…