#image_title
தமிழ் , தெலுங்கு , கன்னடம் என பல மொழிகளில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் நடிகர் பிரம்மானந்தா. இவரைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். 1987இல் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகர் பிரம்மானந்தம்.
இதைத்தொடர்ந்து இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு என 1000 படங்களுக்கும் திரைத்துறையில் நடித்துள்ளார் இந்நிலையில்இவர் தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் அறிமுகமானது நடிகர் விஜயின் படத்தில் தான்.தளபதி விஜய் நடிப்பில் 2004 இல் வெளிவந்த கில்லி திரைப்படத்தில் தான் நடிகர் பிரம்மானந்தம் அறிமுகமானார்.
இந்த படத்தில் விஜய் வீட்டில் பூஜை செய்யும் அய்யராக இவர் நடித்திருப்பார். ஒரு காட்சியில் வந்தாலும் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது .கில்லி திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் பிரம்மானந்தம் தமிழில் நியூ, மொழி, சரோஜா, வானம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.இது மட்டுமின்றி சந்தானம் நடிப்பில் வெளியான டகால்டி திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இப்படி தமிழ், தெலுங்கு, பிசியாக நடித்து வரும் நடிகர் பிரம்மானந்தம் அவர்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது . மூத்த நடிகரான பிரம்மானந்தத்தின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூபாய் 490 கோடி இருக்கும் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது .மேலும் இவர் தான் இந்தியாவின் பணக்கார காமெடி நடிகர் எனவும் கூறப்படுகிறது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எழுச்சி ஆளுங்கட்சியான…
தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ரேவதிக்கும் (24), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் (25) காதல்…
நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பெண் ஊழியர்களுக்கு எதிராக அரங்கேறியுள்ள பாலியல் மற்றும் மத ரீதியான அத்துமீறல்கள்,…
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ள மகளிர் நலத்திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில்…
சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…