Connect with us

‘டேய் நீங்கலாம் எல்லாத்தையும் பாத்துட்டீங்கடா… நான் இன்னும் ஒன்னுமே பாக்கலடா’…! ஆதங்கத்துடன் பேசிய நடிகர் பப்லு…! 

CINEMA

‘டேய் நீங்கலாம் எல்லாத்தையும் பாத்துட்டீங்கடா… நான் இன்னும் ஒன்னுமே பாக்கலடா’…! ஆதங்கத்துடன் பேசிய நடிகர் பப்லு…! 

 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில், என்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பிருத்திவிராஜ். இவர்கிட்டத்திட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரையிலும் கால் பதித்து கலக்கி வருகிறார். இறுதியாக இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கண்ணான கண்ணே என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

   

கடந்த ஆண்டு பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர் தன்னை ஆரோக்கியமாக கவனித்துக் கொள்வது என் மனைவி தான் என்று 24 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணை  அறிமுகப்படுத்தினார். இதை தொடர்ந்து இந்த சர்ச்சை மிகப் பெரிதாக வெடித்தது. இதைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தனது முதல் மனைவியை விவாகரத்து பார்த்து செய்துவிட்டு 54 வயதில் இதெல்லாம் தேவையா?… என்று தொடர்ந்து நெட்டிஷன்கள் இணையத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பிவந்தனர். இதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தனர் இருவரும்.ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் இவர்கள் தங்களது வாழ்க்கையை மிகவும் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரித்விராஜ் தனது இரண்டாவது மனைவியுடன் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.  அந்த பேட்டியில் தன்னை கேலி செய்தவர்களுக்கும், விமர்சித்தவர்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.  அதில் அவர் ‘டேய் நீங்கலாம் எல்லாத்தையும் பாத்துட்டீங்கடா. நான் இன்னும் ஒன்னுமே பாக்கலடா’ என்று ஆதங்கத்துடன்பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Behindwoods (@behindwoodsofficial)

Continue Reading
To Top