மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பரியேறும் பெருமாள். இந்தப் படத்தில் கதிர் நாயகனாக நடிக்க ஆனந்தி ஹீரோயினியாக நடித்திருந்தார். புதுவிதமான கதைகளத்துடன் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படமான பரியேறும் பெருமாள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு பலருடைய அன்பையும் மாறி செல்வராஜ் சம்பாதித்தார். மேலும் மாரி செல்வராஜ் அதே பாணியில் ஜாதி பிரச்சனைகளை காட்டும் வகையில் தொடர்ந்து படங்கள் இயக்கி வருகின்றார்.
இறுதியாக இவர் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்றது. இதனிடையே பரியேறும் பெருமாள் கதையை முதலில் மாறி செல்வராஜ் நடிகர் முரளியின் மகன் அதர்வாவிடம் தான் கூறியுள்ளார். ஆனால் சூழ்நிலை காரணமாக அவரால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலை மாரி செல்வராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதர்வா தனது கதையை நிராகரித்தது தனது பெரிய வருத்தத்தை கொடுத்ததாகவும் மாறி செல்வராஜ் அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். ஒருவேளை இந்த படத்தில் அதர்வா நடித்திருந்தால் கதை எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…