“பிள்ளைகளை வளர்ப்பது அம்மா.. நல்ல அப்பானு பெருமை பேசுவதா…? ரவி மோகனை மறைமுகமாக அட்டாக் செய்த ஆர்த்தி…!

Spread the love

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ‘சர்தார் 2’ திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசிய ரவி மோகன், “என் மகன், என் அப்பா, அம்மா மாதிரி என் கார்த்தி” என்று தனது மகன்களைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ரவி மோகனின் இந்தப் பேச்சுக்குத் தற்போது அவரது முன்னாள் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறைமுகமாகப் பதிலடி கொடுத்துள்ளார். “தங்கள் குழந்தைகளை உண்மையில் வளர்த்துக்கொண்டிருப்பது அவர்களது அம்மாவாக இருக்கும்போது; ‘நல்ல அப்பா’ என்று பெருமை பேசிக்கொள்வதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்” என்று தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

ஆர்த்தி தனது பதிவில் ரவி மோகனின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், சர்தார் 2 விழாவில் ரவி பேசிய உடனேயே இந்தச் செய்தியைப் பதிவிட்டிருப்பதால், அவர் தனது முன்னாள் கணவரைக் குறிவைத்துதான் சாடியுள்ளார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆர்த்தியின் இந்த அதிரடி போஸ்ட் தற்போது கோலிவுட் வட்டாரத்திலும் சோஷியல் மீடியாவிலும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

3 minutes ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

20 minutes ago

ஐயோ… கை நழுவுது… ஓடும் ரயிலில் தவறி விழுந்த… பயணியை சில நொடிகளில் காப்பாற்றிய… ஆர்.பி.எஃப் வீரரின் சாகசம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

நதியாட் ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-பிகானீர் விரைவு ரயிலில் ஏறும் போது வழுக்கி விழுந்த ஒரு பயணியை ஆர்.பி.எஃப்…

32 minutes ago

“கணவன் வீட்டில் இருக்கும்போதே வந்த கள்ளக்காதலன்…” கத்தியால் சரமாரியாக குத்தி…! ரத்த வெள்ளத்தில் துடித்த வாலிபர்… பெண்ணின் வெறிச்செயல்… பகீர்…!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை (35) என்பவர், மதுபோதையில் தனது உறவினரான ராஜேஷ் கண்ணன்…

51 minutes ago

ஐயோ… என் கையை முன்பே விட்டுவிட்டாள்… கணவனிடம் கையும் களவுமாகச் சிக்கிய மனைவி… வாழ்க்கையை மாற்றிப்போட்ட அந்த அதிர்ச்சி வினாடி… இணையத்தில் வைரல்…!

வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் நம்பும் உறவுகள் திடீரென்று நம் நம்பிக்கையைத் தகர்க்கும்போது, மனம் ஏற்படுகிற அதிர்ச்சியிலிருந்து மீள நீண்ட…

1 மணத்தியாலம் ago

“என்ன விட்டுரு…” அதிகாலையில் கதறிய 70 வயது மூதாட்டி…. வாய் பேச முடியாத வாலிபரின் கொடூர செயல்…. தர்ம அடி கொடுத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தனது தோட்டத்தில் உள்ள…

1 மணத்தியாலம் ago