“ஐயோ சாமி, என் மகளை கொன்னுட்டாங்க”… திருமணமான இரண்டே வருடத்தில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.. கதறும் பெற்றோர்..!

Spread the love

கன்னியாகுமாரி மாவட்டம் புதுக்கடை அருகேயுள்ள பைங்குளம் கல்பருத்திவிலை பகுதியை சேர்ந்தவர் அனில். இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சிந்து (25). இருவருக்கும் சென்ற இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் ஆகியுள்ளது. இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி வீட்டிலிருந்து சிந்து விஷம் குடித்து மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதைப் பார்த்த சிந்துவின் உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை கொடுத்தும் பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைதொடர்நது  அவரது உடல்  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைக் குறித்து சிந்துவின் தந்தை சுரேஷ்குமார் புதுக்கடை காவல்துறையினரிடம் ஒரு புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த புகாரில் என் மகள் சிந்துவுக்கும் அனிலுக்கும் சென்ற இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு அவரது மாமியார் மற்றும் கணவரின் சகோதரர் ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். அந்தக் கொடுமையை தாங்க முடியாமல் என் மகள் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு  சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். மேலும் போலீசார் அந்த மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Meena

Recent Posts

புதாதித்ய யோகத்தால் மாறப்போகும் தலைவிதி… “தலைகீழாக மாறப்போகும் வாழ்க்கை”… இனி இந்த 4 ராசிக்காரர்களை யாராலும் நிறுத்த முடியாது…!

வானியல் ரீதியாக சூரியனும் புதனும் ஒரே ராசியில் இணைவதை புதாதித்ய ராஜயோகம் என்று அழைக்கிறோம். இந்த அபூர்வ சேர்க்கை தற்போது…

2 minutes ago

BREAKING: தேர்தல் முடிந்த உடன்.. திருமா அதிரடி மாற்றம்… காலையிலேயே ஷாக்…!

தேர்தல் முடிவடைந்த இரண்டே நாட்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மேற்கொண்டுள்ள அதிரடி கட்சிப் பதவி மாற்றங்கள் அரசியல்…

7 minutes ago

“அது நீறு பூத்த நெருப்பு”… ஆளுங்கட்சியை அலறவிடும் 85% வாக்குப்பதிவு… ஸ்டாலினுக்கு மரண அடி?… அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அந்த ரகசிய அறிக்கை…!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பது, மாநில அரசியலில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…

11 minutes ago

“உன்னைப் பார்த்தா எனக்கு அந்த உணர்வே வரல”… ஐடி மாப்பிள்ளை சொன்ன காரணம்… ஆளுநரிடம் கோல்ட் மெடல் வாங்கிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!

ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வியில்…

24 minutes ago

மத்திய அமைச்சருடன் காதல்..? நாடாளுமன்ற வளாகத்தில் வைரலான வீடியோ.. மௌனம் கலைத்த கங்கனா ரணாவத்..!!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும், நாடாளுமன்ற…

25 minutes ago

“முன்பை விட இந்த முறை மிக மோசமாக இருக்கும்” ஈரானை இருளில் மூழ்கடிக்கத் துடிக்கும் இஸ்ரேல்… இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் பகீர் எச்சரிக்கை..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த இரண்டு வார கால தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்,…

28 minutes ago