திடீரென ஏற்பட்ட வாக்குவாதம்.. ஆத்திரத்தில் மாமியார் விரலை கடித்து துப்பிய மருமகன்.. பயங்கர சம்பவம்…!

Spread the love

நெல்லையை சேர்ந்தவர் துரைராஜ் (33), தொழிலாளி. துரைராஜிக்கும், தனலட்சுமிக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. கணவன்-மனைவி கருத்து வேறுபாடு காரணமாக, தனலட்சுமி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு, 7 மாதங்களுக்கும் மேலாக தனது பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார்.

நேற்று காலை, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக, பஸ் ஸ்டாப்புக்கு வந்த தனலட்சுமியிடம் பேசினார் துரைராஜ். பேச்சுவார்த்தை முற்றி வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தனலட்சுமி தனது தாய்க்கு (பேச்சியம்மாள்) தொடர்பு கொண்டார். உடனே பஸ் ஸ்டாப்புக்கு ஓடி வந்து, மகளுக்கும் – மருமகனுக்கும் இடையே உள்ள மோதலை தடுக்க முயன்றார், பேச்சியம்மாள். மாமியாரை கண்டதும் மேலும் ஆத்திரம் அடைந்த துரைராஜ், தனது மாமியாரின் கைவிரலை கடித்து துப்பியதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் மிதந்த பேச்சியம்மாவை, பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Srimathi

Recent Posts

Breaking: திடீர் திருப்பம்… விஜய்க்கு ஆதரவு… சற்றுமுன் திருமாவளவன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. .!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பாக இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாட்டை அறிந்த பின்னரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இறுதி முடிவு…

9 minutes ago

“ஒரே ஒரு பெண்… 9 கணவர்களுடன் முதலிரவு…. லட்சக்கணக்கில் பணம் அபேஸ்… மகாராஷ்டிராவை மிரள வைத்த ‘கில்லாடி’ மணப்பெண்… உலகையே நடுங்க வைக்கும் மாஃபியா திருட்டு”.!!!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த நூதனத் திருமண மோசடி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யோகேஷ் ஷிண்டே என்ற இளைஞர்…

34 minutes ago

“விஜய் பக்கம் தாவும் விசிக?”…. கூட்டணியில் இணையும் கம்யூனிஸ்ட்கள்.. அதிர்ச்சியில் திராவிடக் கோட்டை…!

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அதன் கூட்டணிக்…

50 minutes ago

“2016-ல் விஜயகாந்த்… 2026-ல் விஜய்”…. 113-ல் நிற்கும் தவெக.. கம்யூனிஸ்டு, விசிக சர்ப்ரைஸ்?… பரபரப்பின் உச்சத்தில் தமிழகம்….!

தமிழக அரசியல் களம் தற்போது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையில் நிற்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி…

55 minutes ago

‘தாத்தா தான் இப்படி பண்ணாரு’… 5 வயது சிறுமியை சீரழித்த வழக்கறிஞர்.. விளையாடச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்… போபாலில் அரங்கேறிய கொடூரம்…!!!

மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் பகுதியில், 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

56 minutes ago

“உதட்டில் காயம்.. சிதறிக் கிடந்த வளையல்கள்”… அம்மாவின் அருகிலேயே நடந்த பயங்கரம்… 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்….!

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கெங்கவரம் கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் - சத்யா தம்பதியினரின் 11 வயது மகள்…

1 மணத்தியாலம் ago