உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், படுக்கையில் உதவியற்ற நிலையில் கிடந்த 70 வயது தாயை அவரது மகனே கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் சிசிடிவி காட்சிகளில், ஆரம்பத்தில் தாயுடன் பேசிக்கொண்டிருப்பது போல் தோன்றும் அந்த நபர், திடீரென ஆக்ரோஷமாக மாறி தாயின் தலைமுடியைப் பிடித்து இழுத்தும், கழுத்தை நெரித்தும் வன்கொடுமையில் ஈடுபடுகிறார். இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்ட நெட்டிசன்கள், இது “கலியுகத்தின்” உச்சம் என்று கூறி தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
Visuals ⚠️
Ghaziabad Horror: Son Arrested for Brutal Assault on Bedridden 70-Year-Old Mother.
Shocking CCTV footage installed by the victim’s daughter (living in the US) captured 44-year-old Nishant Thakur violently attacking his elderly mother — pulling her hair, punching… pic.twitter.com/52UGQXkNH6
— Megh Updates 🚨™ (@MeghUpdates) February 1, 2026
