நாமக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் துறையூர் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோர வாய்க்காலில் பாய்ந்துள்ளது. இதனால் காரில் இருந்த நிறைமாத கர்ப்பிணியான திலகவதி என்பவர்( 32) பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் இந்த சம்பவத்தில் உயிர் தப்பியுள்ளார்கள். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டுள்ளார்கள். மேலும் விபத்துக்கான காரணம் என்ன குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…
ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டம் பெனுமூர் மண்டலத்தில் மதுப் பழக்கத்தினால் ஒரு குடும்பத்தில் பெரும் சோகமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. செங்கரெட்டி…
மும்பை காந்திவலி கிழக்கு லோகண்ட்வாலா மகாடா வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி காலை 11:33 மணியளவில் விகாஸ் குட்டே…