ஆசை வார்த்தை கூறி காதலியை அழைத்து சென்று… காதலனின் வெறிச்செயல்… உத்திரபிரதசத்தில் அரேங்கேறிய கொடூர சம்பவம்…!!!

By Muthu Mani on வைகாசி 12, 2026

Spread the love

ஃபரிதாபாத்தில் காதல் மற்றும் துரோகத்தின் உச்சகட்டமாக அரங்கேறியுள்ள ஒரு கொடூரக் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக தனது உண்மையான அடையாளத்தை மறைத்து, இந்து பெயரைப் பயன்படுத்தி 28 வயதான தனு என்ற பெண்ணை காமில் என்பவர் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியபோது, அவரை உத்திரப்பிரதேசத்தின் கஜரௌலா பகுதிக்கு அழைத்துச் சென்று கொடூரமான முறையில் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

கௌஞ்சி கிராமத்தில் அலங்கார வேலை (Decoration work) செய்து வந்த காமிலை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். தனது அடையாளத்தை மறைத்து, ஆசை வார்த்தைகளைச் சொல்லி பெண்களை ஏமாற்றி அவர்களின் உயிரைப் பறிக்கும் இத்தகைய நபர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த கொடூரச் செயலுக்கு எதிராக நீதிக்காகக் குரல் எழுப்ப வேண்டியது அவசியமாகும்.