தெலங்கானாவில் உள்ள ஒரு அரசு கல்லூரியில், தலித் மாணவி ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு பெண் அதிகாரி தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரைப் பொதுவெளியில் கொடூரமாக அவமானப்படுத்துவதும், தரக்குறைவாகப் பேசித் தண்டிப்பதும் பதிவாகியுள்ளது.
அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் தரம் மற்றும் அங்கு பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு புறக்கணிக்கப்படுவதையே இத்தகைய சம்பவங்கள் காட்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தெலங்கானா உயர்க்கல்வித் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…