மக்களே… ஜனவரி 1 நாளை முதல் எல்லாமே மாறப்போகுது… நாடு முழுவதும் அமலுக்கு வரும் 10 அதிரடி மாற்றங்கள்… இதோ மொத்த லிஸ்ட்…!

Spread the love

இந்தியாவில் பொதுவாகவே ஒவ்வொரு மாதத்தையும் தொடக்கத்திலும் நிதி சார்ந்த முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அதன்படி வருகின்ற ஜனவரி 1 புத்தாண்டு முதல் 10 அதிரடி மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. அவை என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

எட்டாவது ஊதிய குழு அமலாக்கம்:

அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய செய்தியாக எட்டாவது ஊதிய குழு ஜனவரி 1 முதல் செயல்படுத்த வாய்ப்புள்ளது. இதன் மூலமாக சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் 20 முதல் 35 சதவீதம் வரை இருக்கலாம் என்று தெரிகிறது.

வங்கி வட்டி விகிதங்கள், EMI குறைப்பு;

2025 ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 5.25% ஆக குறைத்ததை தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வீட்டுக் கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான இஎம்ஐ குறையுமென தெரிகிறது. அதே சமயம் நிலையான வைப்பு நிதி வட்டி விகிதங்களிலும் மாற்றம் ஏற்படும்.

ரேஷன் கார்டு:

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இ கேஒய்சி நடைமுறையை முடித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் ஜனவரி முதல் இலவச ரேஷன் பொருட்களை பெறுவதில் சிக்கல் ஏற்படும் என அரசு எச்சரித்துள்ளது.

பான் மற்றும் ஆதார் கார்டு இணைப்பு

வருமானவரித்துறை விதியின்படி டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பது அவசியம். இணைக்கப்படாத பான் கார்டுகள் முடக்கப்படும். இது நிதி பரிவர்த்தனைகளை பாதிக்கும்.

எரிவாயு விலை குறைப்பு:

ஒருங்கிணைந்த கட்டண முறையில் மாற்றங்கள் செய்யப்படுவதால் ஜனவரி முதல் சிலிண்டர் விலை குறையலாம்.

வாராந்திர கிரெடிட் ஸ்கோர் அப்டேட்:

இனி உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் விவரங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை என்பதற்கு பதில் வாரம் ஒரு முறை புதுப்பிக்கப்படும். இதன் மூலமாக கடனை சரியாக செலுத்துபவர்கள் விரைவாக நல்ல ஸ்கோரை பெறலாம்.

யுபிஐ மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு:

ஆன்லைன் மோசடிகளை தடுப்பதற்காக யுபிஐ சிம்கார்டு சரிபார்ப்பு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் அடையாளங்களை உறுதிப்படுத்துவதில் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும்.

சமூக ஊடகங்களில் வயது கட்டுப்பாடு:

16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு கொண்டுவர உள்ளது. பெற்றோர் கண்காணிப்பு மற்றும் வயது சரிபார்ப்பு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பழைய வாகனங்களுக்கு கட்டுப்பாடு:

நாட்டில் மாசுபாட்டை குறைக்கவும் பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு முக்கிய நகரங்களில் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இ-காமர்ஸ் மற்றும் டெலிவரி நிறுவனங்கள் புதிய வாகனங்களை பயன்படுத்துவது தொடர்பான விதிகள் மாறக்கூடும்..

பயிர் காப்பீட்டு திட்டம்:

விவசாயிகள் தங்களுடைய பயிர்களை காப்பீடு செய்ய டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாளாகும். இயற்கை சீற்றங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு இழப்பீடு பெறுவதற்கு அனைவரும் பயிர் காப்பீடு செய்வது அவசியமாகும்.

Nanthini

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

8 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

8 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

9 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

9 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

9 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

9 மணத்தியாலங்கள் ago