டெல்லியை சேர்ந்தவர் வினோத். இவருக்கு திருமணமாகி மேகா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (தொழில் அதிபர்), வினோத்தின் நெருங்கிய நண்பராக இருந்திருக்கிறார். இந்த சூழலில் சுரேஷ்குமார் மற்றும் மேகா ஆகியோரிடையே நெருங்கிய நட்பு இருந்திருக்கிறது.
மேலும் சுரேஷ் குமார் மேகாவை மணாலிக்கு அழைத்துச் சென்று, ஓர் இரவு அவருடன் தங்கியதாக தெரிகிறது. இருவரும் டெல்லிக்கு திரும்பிய நிலையில், சுரேஷ் குமாரை சந்தித்த வினோத், அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார், சுரேஷ் குமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வினோத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
தமிழக அரசியலில் களம் மாறத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே புதிய…
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து, நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் பொதுமக்களுக்கு மிக இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும்…
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான மற்றும் வித்தியாசமான இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன், தனது தனித்துவமான படங்கள் மூலம் ரசிகர்களின் மனதை…
தமிழக முதலமைச்சராக நடிகர் விஜய் பொறுப்பேற்று பத்து நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், அவருடைய ஆரம்பகால அரசியல் நகர்வுகள் உற்றுநோக்கத்தக்க…
தமிழக அரசியல் களத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவையில், அதிமுகவின் எஸ்பி வேலுமணி - சிவி…