அதிகாலை 2 மணி அளவில் பச்சிளம் குழந்தை ஒன்று ஆள்நடமாட்டமற்ற தெருவில் தனியாகத் தவழ்ந்து சென்ற நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்தக் குழந்தையின் தாய் தனது குழந்தையைத் தனியே தவிக்கவிட்டுவிட்டு, இரவு விடுதி ஒன்றில் விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது. ஒரு குழந்தையின் பாதுகாப்பை விடத் தனது பொழுதுபோக்கிற்கு முக்கியத்துவம் அளித்த தாயின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் கர்நாடகாவின் குடகு மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த அமெரிக்கப் பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூர சம்பவம் நாடு…
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை அரசியல் வட்டாரத்தில்…
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங்…
தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தை ஆளப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல், முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் களத்தில் பெரும்…
2007ஆம் ஆண்டு அரசு கடன் பத்திர ஒழுங்குமுறை விதிகளின்படி, அரசு கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்களுக்கு அவற்றின் முதிர்வுத் தொகை மற்றும்…