ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் சினிமாவில் நுழைந்திருக்கிறார் திவ்யா துரைசாமி அவர்கள். சமீபத்தில் வெளியான குற்றம் குற்றமே படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் நடிகை திவ்யா துரைசாமி. அந்த படம் வெளியாகி இவருக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.
மேலும், சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படத்திலும், மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த இரிற் படத்திலும் நடித்திருந்தார் நடிகை திவ்யா துரைசாமி அவர்கள். இதன் மூலமாக மக்களிடத்தில் பரிசியாமான ஒரு நடிகை ஆகிவிட்டார்.
சமூகவலைத்தள பக்கமான பேஸ்புக், ட்விட்டர், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர்.அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார் நடிகை திவ்யா துரைசாமி. அதிகப்படியான பலோவ்ர்ஸ்களும் இவருக்கு உள்ளார்கள்.
அந்த வகையில் தற்போது பீச் மணலில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார். மேலும், திவ்யா துரைசாமியின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.