பகீர்…! ரீல்ஸ் ஆசையால் நேர்ந்த விபரீதம்… 200 அடி கொழுக்குமலை பள்ளத்தில்… தவறி விழுந்த சென்னை இளைஞர்… மீட்கப்பட்ட வாலிபரின் திக் திக் நிமிடங்கள்…!!

By Swetha on ஆடி 23, 2026

Spread the love

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர் காதல் தோல்வி காரணமாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதன்காரணமாக, சென்னை அருகே உள்ள சிங்கப்பாறை பகுதிக்கு வந்த அவர், அங்குள்ள ஆழமான பள்ளத்தில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பள்ளத்தில் விழுந்த கார்த்திக் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இச்சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் மீட்புக்குழுவினர், சுமார் 2 மணி நேரம் தீவிரமாகப் போராடி அவரைப் பள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

   

கடந்த மாதமும் இதே சிங்கப்பாறை பகுதியில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு வாலிபர் காதல் தோல்வியால் பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. ஒரே பகுதியில் அடுத்தடுத்து இத்தகைய சோக சம்பவங்கள் நடப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.