FLASH NEWS: அனிதா ராதாகிருஷ்ணனைத் தொடர்ந்து அடுத்த 4 விக்கெட்டுகள்?…. ஆளுநரிடம் தவெக கொடுத்த ரகசிய லிஸ்ட்… காலையிலேயே ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து ஷாக்…!

By Nanthini on ஆடி 4, 2026

Spread the love

அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக திமுகவினர் கடும் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக செந்தில் பாலாஜி, எ.வ. வேலு, மூர்த்தி மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதான முறைகேடு வழக்குகளில் தவெக அரசு தீவிரமாக ஆதாரங்களைத் திரட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில், ஆளுநரின் முறையான அனுமதியைப் பெற்று அவர்கள் அனைவரையும் அடுத்தடுத்து கைது செய்யும் அதிரடி நடவடிக்கைகளில் இறங்க தவெக அரசு திட்டமிட்டு வருவதாகவும், இந்த அரசியல் நகர்வுகள் மற்றும் அடுத்தடுத்த கைது அச்சுறுத்தல்கள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரவலான பேச்சு எழுந்துள்ளது.