ஜோசியர் ரத்தன் பண்டிட் உங்க ராஜகுருவா இருந்தா.. அதை பர்சனலா வச்சிக்கோங்க… சட்டப்பேரவையில் எகிறிய பிரேமலதா..!!

By Soundarya on வைகாசி 13, 2026

Spread the love

சட்டமன்றத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ஒரு முக்கிய கேள்வியை எழுப்பியுள்ளார். ஜோசியர் ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டதை அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார். ஒரு ஜோசியருக்கு ஏன் அரசுப் பதவி வழங்க வேண்டும் என்ற தார்மீகக் கேள்வியை அவர் முன்வைத்துள்ளார்.

மேலும், “அவர் உங்கள் ராஜ குருவாக இருந்தால் அவரைத் தனிப்பட்ட முறையில் (பர்சனலாக) வைத்துக்கொள்ளுங்கள், அவருக்கு எதற்காக அரசுப் பதவி வழங்க வேண்டும்?” என்று பிரேமலதா விஜயகாந்த் மிகத் தீவிரமாக விமர்சித்துள்ளார்.