BREAKING: சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக் கூட பார்க்க முடியாது -உதயநிதி ஸ்டாலின்…!!

By Soundarya on மார்கழி 14, 2025

Spread the love

திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாட்டில் பேசிய துணை முதலமைச்சர் ஸ்டாலின்,  கடைசி உடன் பிறப்பு இருக்கும் வரை தமிழ்நாட்டில் எந்த சங்கி கூட்டமும் தமிழ்நாட்டை தொட்டுப் பார்க்க முடியாது என்று பேசி உள்ளார். பாரதிய ஜனதா கட்சி மதத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், உதயநிதி ஸ்டாலின் இந்தக் கடுமையான அரசியல் தாக்குதலைத் தொடங்கியுள்ளார்.