2025ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா போராளி மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மரியா கொரினா மச்சாடோவுக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை காக்கவும், சர்வாதிகாரத்திற்கு எதிரான அவருடைய போராட்டத்திற்காகவும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
