செவ்வாய் பெயர்ச்சியால்….இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகுது…! இதில் உங்க ராசி இருக்கா… செக் பண்ணுங்க….!!!

By Srimathi on புரட்டாதி 5, 2025

Spread the love

நவகிரகங்களின் தளபதியான செவ்வாய், தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்கிறார். கன்னி ராசியில் பயணித்து வரும் செவ்வாய், வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி முதல், துலாம் ராசிக்குள் நுழையவிருக்கிறார். இந்த தாக்கம் குறிப்பிட்டு 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்க போகிறது.

கன்னி

   
  • திடீர் பணம் வரவு.
  • சிக்கிய பணமும் திரும்ப கிடைக்கும்.
  • நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
  • பணியிடத்தில் பாராட்டுவார்கள்.
  • பணியிடத்தில் பொறுப்புக்கள் கிடைக்கும்.
  • தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
  • புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
  • அனைத்து வேலையையும் துணிந்து தைரியமாக செய்வீர்கள்.

மகரம்

   
  • திறமையை மேம்படுத்திக் கொள்வார்கள்.
  • தொழிலில் தீவிரம்  காட்டுவீர்.
  • நல்ல வேலை கிடைக்கும்.
  • தொழிலதிபர்களுக்கு  நிறைய லாபம் கிடைக்கும்.
  • வேலையில் நல்ல பலனைப் பெறுவார்கள்.
  • தொழில்லில் நல்ல வளர்ச்சி கிடைக்கும்.

துலாம்

 
  • ஆளுமை மேம்படும்.
  • தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.
  • பதவி உயர்வு கிடைக்கும்.
  • செல்லும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கூடும்.
  • திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
  • கூட்டு தொழிலில் நல்ல லாபம் கிளைக்கும்.
  • புதிய வேலை கிடைக்கும்.
  • தொழில் சிறப்பாக இருக்கும்.