உத்திரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேகவெடிப்பால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்ட நிலையில் இடிபாடுகளில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
