காலையில் எழுந்ததும் உடனடியாக பல் துலக்குவது சில நேரங்களில் பல தீமைகளை ஏற்படுத்தும். நம்மில் பெரும்பாலானோர் பற்களை காலை எழுந்ததும் துலக்குகிறோம். இது சுத்தமாக இருக்கும் நன்னெறி போல தோன்றினாலும் சில நேரங்களில் இதனால் பல விளைவுகள் ஏற்படும். நம் பல் மேலே ஒரு பாதுகாப்பான பகுதி இருக்கும். அதுதான் enamal. காலை எழுந்ததும் வாயில் பாக்டீரியா அதிகமாக இருக்கும். அதேசமயம் பல் மேலே acid சற்று அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் பல் துலக்கினால் அந்த acid பல் மேல்சரத்தை மெலிதாக்கி பல் உடையும், பலம் குறையும். அதிக கசப்பாக பல் துலக்கினால் ஈறு பின்வாங்கும்.
இதன் காரணமாக பல் வேகமாக உதிரும் அல்லது சிலிர்க்கும். பல் துலக்கும் போது வாயில் தண்ணீர் குறைவாக இருக்கும். அதனால் அந்த saliva என்ற சுரப்பிகள் பற்களுக்கு பாதுகாப்பு தரும். பல் துலக்க ஆரம்பிக்காமல் இருபது அல்லது முப்பது நிமிடங்கள் கொடுத்தால் அந்த சுரப்பிகள் பல் மேலே ஒரு பாதுகாப்பு படலம் உருவாக்கும். சிலர் உணவுக்குப் பிறகு துலக்காமல் எழுந்ததும் பல் துலக்கி விட்டு போய்விடுவார்கள். அது வாயில் என்றும் உணவுகள் பாக்டீரியாவாக மாறி வாயில் துர்நாற்றம் உண்டாக்கும்.
பற்களை எப்போதும் காலையில் வலுவாக அழுத்தி துலக்கக்கூடாது. அதனால் பாதிப்பு நமக்கு தான். மென்மையான டூத் பிரஷ் பயன்படுத்துவது சிறந்தது. பல் துலக்கும் போது மெதுவாக வட்டமாக துலக்க வேண்டும். உணவுக்குப் பிறகு பல் துலக்கலாம். ஆனால் உணவுக்கு பிறகு உடனே துலக்க கூடாது. 30 நிமிடங்கள் கழித்து தான் பல் துலக்க வேண்டும். ஏனென்றால் உணவின் அமிலம் பள்ளியின் மேல் சரத்தை மெலிதாகும். உடனே பல் துலக்கினால் பல் உதிர்ந்து போகும் அபாயமும் ஏற்படும். இந்த இடைவேளையில் வாயை தண்ணீர் கொண்டு கழுவுவது நன்மை தரும்.
