இணையத்தில் அதிர்ச்சி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 8 வயது சிறுமி ஒருவர் பள்ளிக்கு தாமதமாக வந்ததால் ஆசிரியர் ஒருவர் தண்டனையாக “100 சிட்-அப்கள்” போட வைத்துள்ளார் . இதனால் சிறுமி அவரின் கனமான பள்ளிப் பையுடன் 100 முறை சிட் அப் போட்டுள்ளார். அதை முடித்துவிட்டு மெதுவாக எழுந்து வகுப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென அங்குள்ள சேர் ஒன்றில் மயங்கி விழுகிறார். ஆனால் அங்கிருந்த யாருமே அவரை கவனிக்கவில்லை. அவர் கையை அசைத்து உதவிக்கு அழைக்கிறார். ஆனால் யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரம் களைத்து தான் பார்த்து ஓடி வருகிறர்கள்.
இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தை, மருத்துவ ரீதியாக பலவீனமாக இருந்த அந்த சிறுமி இந்த கொடூரமான தண்டனையால் திடீரென சரிந்து விழுந்தாள். இதனையடுத்து அவள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. இதனையடுத்து ஆசிரியரை பணி நீக்கம் செய்யக்கோரி அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…