BREAKING: “6 முதல் 7 மணி நேரம்” இரவில் விஜய்க்கு அதிர்ச்சி…!!

Spread the love

கரூரில் கடந்த 2025 செப்டம்பரில் நடைபெற்ற அரசியல் மாநாட்டின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று டெல்லியில் உள்ள சிபிஐ  தலைமையகத்தில் ஆஜரானார். சுமார் 6 முதல் 7 மணி நேரம் வரை நடைபெற்ற இந்த முதற்கட்ட விசாரணையில், மாநாட்டிற்கு அவர் தாமதமாக வந்ததற்கான காரணங்கள் மற்றும் கூட்ட மேலாண்மை குறித்த சுமார் 100 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது.

சிபிஐ அதிகாரிகள் இன்றும் விசாரணையைத் தொடர விரும்பிய நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் கால அவகாசம் கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட சிபிஐ, வரும் ஜனவரி 19 அன்று மீண்டும் ஆஜராகுமாறு அவருக்குப் புதிய சம்மன் அனுப்பியுள்ளது. பொங்கல் விடுமுறைக்கு இடைப்பட்ட இந்த நாட்களில், அடுத்தகட்ட விசாரணையை எதிர்கொள்வது குறித்து விஜய் தனது வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Soundarya

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

6 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

6 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

7 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

7 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

7 மணத்தியாலங்கள் ago