புதன்-குருவின் வக்ர பார்வை…!! புகழ் உச்சிக்கு செல்லக்கூடிய 5 ராசிக்காரர்கள்…. உங்க ராசி இருக்கான்னு பாருங்க….!!

Spread the love

நவம்பர் 10ஆம் தேதி அதிகாலை புதன் துலாம் ராசிக்கு பின்னோக்கி செல்லும். அதற்கு அடுத்த நாள் குரு கடக ராசிக்கு பின்னோக்கி செல்லும். இந்த இரண்டு கிரகங்களும் ஒரே நேரத்தில் பிற்போக்கு இயக்கம் மேற்கொள்வது சில ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். அந்த வகையில் 5 ராசிக்காரர்கள் பயனடைய போகிறார்கள்.

ரிஷபம்
குரு புதனின் பின்னோக்கிய பயணத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நிலுவையில் உள்ள பதவி உயர்வு சாத்தியமாகும். வேலையில் இருந்து சிக்கல்கள் சரியாகவும். வணிகம், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவும்.

கன்னி
இந்த ராசி க்காரர்களுக்கு புதன் மற்றும் குருவின் வக்கிர பார்வை நிதி ரீதியாக சாதகமாக அமையும். முதலீடுகள் நல்ல வருமானத்தை தரும். ஊடகம், கலை, ஃபேஷன் துறையில் உள்ளவர்கள் நல்ல லாபத்தை ஈட்டுவார்கள். திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் சரியாகும்.

விருச்சிகம்
போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். ஆன்மிக ஈடுபாடு அதிகரித்து மன அமைதி கிடைக்கும்.

கும்பம்
குரு மற்றும் புதனின் பார்வையால் கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மை கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்பு உருவாகும். சமூகத்தில் மரியாதை கிடைக்கும். உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்
இந்த ராசிக்காரர்களுக்கு தடைபட்ட வேலை முடியும். அதிர்ஷ்டம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கலாம். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

Devi Ramu

Recent Posts

வெயிலின் உக்கிரம்.. “ஏசி-யே இல்லாத ஊருக்கு என்னாச்சு?.. வீட்டிற்குள்ளேயே உருகும் கிரேயான்கள்”… மிரண்டு போன மக்கள்… பெங்களூரு பெண் பகிர்ந்த ஷாக் வீடியோ..!!!

இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு…

4 minutes ago

“வீட்டிலேயே ஒரு மினி குற்றாலம்!… இதைவிட ஒரு அழகான குளியலை நீங்கள் பார்த்திருக்க முடியாது!”… நெட்டிசன்களை நெகிழ வைத்த சிறுவன்… வைரலாகும் க்யூட் வீடியோ…!!

மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, அது நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலும், நமது பார்வையிலும் தான் இருக்கிறது…

15 minutes ago

சாமியை கும்பிடறதா…? இயற்கையை அழிக்கிறதா….? நதிகளை மாசுபடுத்துபவர்களுக்கு முன்னாள் நீதிபதி வைத்த ‘செக்’…!!

மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…

29 minutes ago

“ஒரே நாளில் 12,000 கோடி”… 8000 ரூபாய் கூப்பனில் ஒளிந்திருக்கும் அந்த கேம் சேஞ்சர்… சீக்ரெட்டை அவிழ்த்துவிட்ட ப. சிதம்பரம்…!

தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…

30 minutes ago

படுக்கையறையில் காத்திருந்த எமன்.. தலையணைக்கு அடியில் இருந்த பாம்பு… 8 வயது சிறுவன் துடிதுடிக்க உயிரிழப்பு..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…

31 minutes ago

ராகுல் ஒன்னு சொல்ல…. செல்வா ஒன்னு சொல்ல…. ராணிப்பேட்டையில் நடந்த செம சொதப்பல்…. சிரிப்பாய் சிரிக்கும் காங்கிரஸ் மேடை…!!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…

36 minutes ago