திருமணமான 5 நாட்களுக்குப் பிறகு, முன்னாள் காதலனுடன் காரில் தனியாக இருந்த தனது மனைவியை கண்ட கணவர், அதை மொபைலில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் கணவர் கேள்விகளை எழுப்ப, மனைவி பயத்துடனும் வெட்கத்துடனும் அமைதியாக இருப்பது தெளிவாகத் தெரிந்தது.
இந்த வீடியோ எங்கு எப்பொழுது எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்படவில்லை. திருமணத்திற்கு பிறகும் கூட, விசுவாசம் இல்லாமல் இதுபோல சிலர் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது என மக்கள் தெரிவித்துள்ளனர். இதில் பாதிக்கப்படுபவர் கணவர்தான், இந்த நிலையில் கூட கணவர்தான் ஜீவனாம்சம் தர வேண்டுமா? என்ற பல கேள்விகளை இணையவாசிகள் விவாதித்து வருகின்றனர். இது இந்திய திருமண முறைகள் மற்றும் இந்திய ஒழுக்க நெறிகளுக்கு கடுமையான சவாலாக பார்க்கப்படுகிறது. அரோக்கியமான உறவுகளை பாதுகாக்க விழிப்புணர்வு தேவை.
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…
புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…