விவசாயத் துறையை மேம்படுத்தும் வகையில், உயிர்ம (இயற்கை) உரப் பயன்பாட்டை ஊக்குவிக்க 20 ஏக்கர் பரப்பளவில் உயிர்ம விவசாயம் செய்யும் விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.4,000 வழங்கப்படும் என அமைச்சர் வினோத் அவர்கள் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இதனுடன், மண்வளத்தைப் பாதுகாத்து விவசாய நிலங்களின் உற்பத்தித் திறனை உயர்த்த ரூ.122 கோடி செலவில் சிறப்பு ‘மண்வளப் பாதுகாப்பு திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், உழவர்களின் சுமையைக் குறைத்து வேளாண் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்துடன், விவசாயிகளுக்குத் தடையில்லா இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்க ரூ.7,432 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில் இனி மாதத்தில் ஒருநாள் 'No Bag Day'…
மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், எலும்பியல் மருத்துவரான யோகேந்திர ஜெய்ஸ்வால் மீது நோயாளியின் மகன்…
நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் பீட்சா விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 28 வயதான இந்திய இளைஞர் குர்தீப் சிங், ஈவு…
உன்னாவ் பகுதியில் இ-ரிக்ஷா ஒன்றை ஓரமாக நிறுத்துவது அல்லது அகற்றுவது தொடர்பாக, பணியில் இருந்த ஹோம் கார்டு காவலருக்கும் இ-ரிக்ஷா…
பெங்களூரு எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள அகரா ஏரியில், நகைக்கடையில் பணியாற்றி வந்த 22 வயது பெண் வாணிஸ்ரீ சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.…
டேராடூனைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், 'டாக்டர் ரியால்டர்' என்ற நிறுவனத்தில் சுமார் மூன்று ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நிலையில், சொந்தமாகத்…