இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 394 பயிற்சி பணியிடங்களுக்கு (Apprentice) ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 12-ஆம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. டெக்னீஷியன், டிரேடு அப்ரெண்ட்டீஸ் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் போன்ற பல்வேறு பிரிவுகளில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
விண்ணப்பதாரர்கள் 31.01.2026 அன்று 18 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு). தகுதியுள்ள நபர்கள் IOCL Apprentice Portal என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் உள்ள ஒரு கோயிலின் பூசாரியான பிட்டு என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்…
தமிழக அமைச்சர் டி. சரத்குமார் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மொபைல் திரையில் மாத்திரையை நொறுக்கியதாகக் கூறிய விளக்கத்தை, திமுக முன்னாள்…
புனே லோஹாகட் கோட்டையில் ரியல் எஸ்டேட் அதிபரான கேதன் அகர்வால் மலையிலிருந்து தள்ளிவிடப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு, சமூக வலைதளம் மூலமாக செஞ்சியைச் சேர்ந்த ஆதி மற்றும் சென்னையைச்…
மும்பை மாலாடு பகுதியில் உள்ள இன்ஃபினிட்டி மாலில், வெறும் 1 ரூபாய்க்கு ஆடைகள் விற்பனை செய்யப்படும் என்ற விளம்பரம் சமூக…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ…