இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 394 பயிற்சி பணியிடங்களுக்கு (Apprentice) ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 12-ஆம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. டெக்னீஷியன், டிரேடு அப்ரெண்ட்டீஸ் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் போன்ற பல்வேறு பிரிவுகளில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
விண்ணப்பதாரர்கள் 31.01.2026 அன்று 18 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு). தகுதியுள்ள நபர்கள் IOCL Apprentice Portal என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…