முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), தனது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான கட்டத்தில் உள்ளார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தலைமைக்கு எதிரான சட்டப் போராட்டங்கள் தொய்வடைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அவருக்கு ஆளுநர் பதவி வழங்குவது குறித்து பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாகவும், இது தொடர்பாக அவரிடம் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…