திமுகவில் விரைவில் மாபெரும் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கவுள்ள நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு எம்பி கனிமொழி தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூத்த தலைவரான டி.ஆர்.பாலுவுக்கு இப்பதவியை அளித்தால் இளைஞர்களின் ஆதரவை திரட்டுவது சவாலாக இருக்கும் என்றும், ஆ.ராசாவை நியமித்தால் ஓபிசி சமூகத்தினரின் வாக்கு வங்கி பாதிக்கப்படலாம் என்றும் கட்சி தலைமை கருதுகிறது.
இதனால், திமுகவை அனைத்து தரப்பு மக்களிடமும், குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய கனிமொழியை பொதுச் செயலாளராக நியமிப்பதே சிறந்த முடிவாக இருக்கும் என திமுக தலைமை தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் பயோமெட்ரிக் (கைரேகை அல்லது கருவிழி)…
காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினையில் மீண்டும் ஒரு பெரும் சிக்கல் உருவாகி, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மும்பையை அடுத்த பத்லாப்பூர் கிழக்கு சிர்காவ் பகுதியைச் சேர்ந்த 35 வயதான மாற்றுத்திறனாளி ஹரி ராம் சிங் கொடூரமான முறையில்…
மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் இருந்தாலும், மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் திமுகவால் இயங்க முடியாது என்பதே வரலாறு என்று மூத்த…
சேலம் மாவட்டம் ஒதியத்தூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக…
இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவில் இளைஞரை இரண்டு பாம்புகள் பின்தொடர்ந்து செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், இது AI தொழில்நுட்பத்தைப்…