புதுச்சேரியில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருண் மற்றும் நர்மதா தம்பதியின் மூன்று மாத ஆண் குழந்தைக்கு நேற்று முன்தினம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தைக்கு நேற்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பதறிப்போன பெற்றோர் உடனே குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் இல்லாததால் நர்ஸ் திருப்பி அனுப்பியுள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த குழந்தை இன்று பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…
புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…