3 ராசிகளில் பயணிக்கும் குருபகவான்… கொ ரோ னா ப ர வ லுக்கு பஞ்சாங்கம் கூறும் கா ர ணம் என்ன என்ன..?

By Archana

Published on:

இந்தியாவில் கொ ரோனா தொ ற்றின் ப ர வல் தீ வி ர மாகி வரும் நிலையில், நிலைமையை சீர் செ ய்ய பல மு யற் சி களை அரசு செ ய்து வருகின்றது.

தற்போது கொ ரோ னா மட்டுமின்றி கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞசை என நோ ய் கள் மக்களை பா தித்து வருகிறது. இந்த நோ ய் ப ர வ லுக்குக் காரணம் குரு பகவானின் சஞ்சாரமே என்று பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

மகரம், கும்பம், மீனம்

குரு பகவான் ஒரு ராசியில் ஓராண்டு காலம் சஞ்சரிப்பார். சில மாதங்கள் அதிசாரமாக சென்று வருவார். மீண்டும் வ க்ர ம டைந்து நேர்கதிக்கு திரும்புவார். சுப கிரகமான குரு பெயர்ச்சியை பலரும் எ திர் பார்த்துக் கொண்டுள்ளனர்.

சார்வரி ஆண்டில் குரு பகவான் தனுசு, மகரம், கும்ப ராசிகளில் பயணம் செ ய்தார். பிலவ ஆண்டில் குரு பகவான் மகரம், கும்பம், மீன ராசிகளில் பயணம் செய்கிறார்.

குரு பெயர்ச்சி 2021

சித்திரை முதல் பங்குனி வரையிலான ஒரு வருடத்தில் குருபகவான் 3 ராசிகளில் பயணித்தால் உலக மக்களுக்கு பா திப்பு ஏற்படும் கொடிய நோ ய் தா க்கும் என்றும் ஜோதிட சாஸ்திர நூல்கள் தெரிவித்துள்ளன.

சார்வரி ஆண்டில் மகர ராசியில் பயணித்த குரு பகவான் பங்குனி 23ஆம் தேதி அதிசாரமாக கும்ப ராசிக்கு சென்றார். பிலவ ஆண்டு ஆவணி மாதம் வரை கும்ப ராசியில் பயணம் செய்வார்.

கும்பம் முதல் மீனம்

வரை பிலவ ஆண்டில் குரு பகவான் சித்திரை முதல் ஆவணி வரை அதிசாரமாக கும்ப ராசியில் பயணம் செய்கிறார். ஆவணி மாதம் 29ஆம் தேதி முதல் கார்த்திகை மாதம் 4ஆம் தேதி வரை மீண்டும் மகர ராசியிலும் பயணம் செய்கிறார். குரு பெயர்ச்சிக்கு பிறகு நேர்கதியில் கும்ப ராசிக்கு செல்கிறார் குரு பகவான்.

மக்களுக்குத் துன்பம்

பங்குனி 30ஆம் தேதி பகல் 03.49 முதல் மீன ராசிக்கு அதிசாரமாக செல்கிறார். இந்த ஆண்டும் 3 ராசிகளில் குரு பயணம் செய்வதால் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் என்றே பஞ்சாங்கம் கணித்திருந்தது. உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் து ன் பம டைவார்கள் என்றே பஞ்சாங்கம் கணித்துள்ளது.

குரு பார்வை எப்படி

குரு பகவான் தற்போது கும்ப ராசியில் அதிசாரமாக சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை மிதுனம், சிம்மம், துலாம் ராசிகளின் மீது வி ழு கி றது. குரு சஞ்சாரத்தினால் கும்பம், மேஷம், மிதுனம், சிம்மம், துலாம் ஆகிய ராசிக்காரர்களுக்கு ஓரளவிற்கு பலன் கி டைத்து வருகிறது.

சில ராசிக்காரர்களுக்கு தொடர் க ஷ் ட ங்களும், து ய ர ங்களுமே நீ டிக்கிறது. நோ ய் பா தி ப்புகளும் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு அ திகம் உள்ளது.

விரையம் அதிகம்

பிலவ ஆண்டில் ஆதாயத்தை விட வி ரை யம் அ திகமாக இருப்பதால் சம்பாதிக்கும் பணத்தை விட விரைய செலவுகள் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியத்தை விட அனாரோக்கியம் அதிகம் இருப்பதால் பொதுமக்களுக்கு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. குரு கிரகத்தின் சஞ்சாரம் நோ ய் ப ர வ லுக்கு கா ர ணமாக அ மை ந்து ள்ளது.

தீபம் ஏ ற்றி வழிபடலாம்

கொ ரோ னா பா தி ப்பு ஜூன் மாதம் குறையத் தொடங்கும் மூன்றாவது அ லை வீ சும் என்று ம ருத்துவர்கள் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நோ ய் பா தி ப்பு கள் அ திகம் பா தி க்க ப்ப டாமல் இருக்கவும் நோ ய் தா க்கி னாலும் வி ரைவில் கு ணம டையும் தினசரியும் வீட்டில் அகல் வி ள க்கில் நல்லெண்ணெய் தீபம் ஏ ற்றி வழிபட வேண்டும்.

கோவில்களில் நடைபெறும் யாகங்களில் பங்கேற்க வேண்டும். யாகம் நடத்த தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றும் பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளது.

author avatar
Archana