தமிழகத்தில் புதைவட கேபிள்களாக மாற்றும் திட்டம் உள்ளிட்ட சட்டசபையில் அறிவிக்கப்பட்ட 256 அறிவிப்புகளை செயல்படுத்த சாத்தியமில்லை என்பதால் அதனை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் கூறுகையில், 2021 ஆம் ஆண்டு புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை வெளியான 8,634 அறிவிப்புகளில் 4,516 அறிவிப்புகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 3,455 அறிவிப்புகள் தொடர்பான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
2026 சட்டசபை தேர்தல் நெருங்குவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த திட்டங்களை செயல்படுத்த சாத்தியக்கூறுகள் இல்லாததால் 256 அறிவிப்புகளை கைவிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று…
சென்னையின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையமான ஓஎம்ஆர் (OMR) சோழிங்கநல்லூர் - காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மகேந்திரா (Tech…
அதிமுகவில் உட்கட்சி பூசல் மற்றும் அணிகள் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த…
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதியான மகளிர் உதவித்தொகை திட்டத்தை நனவாக்கும் வகையில், 60 வயது…
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலை பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை சக மாணவர்கள் ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய சம்பவம்…
சென்னை சோழிங்கநல்லூரில் இயங்கி வரும் பிரபல ஐடி நிறுவனமான டெக் மகேந்திராவில் (Tech Mahindra) இன்று ஏற்பட்ட பயங்கர தீ…