மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தகவலியல் மையத்தில் (National Informatics Centre – NIC) பணிபுரிய ஒரு சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளது. தகுதியான இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 243
கல்வித்தகுதி: கணினி அறிவியல் (Computer Science), தகவல் தொழில்நுட்பம் (IT), செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட தொடர்புடைய பிரிவுகளில் B.E / B.Tech முடித்திருக்க வேண்டும்.
கூடுதல் தகுதி: விண்ணப்பதாரர்கள் கட்டாயம் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
மாதச் சம்பளம்: தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ₹56,100 முதல் அதிகபட்சம் ₹1,77,500 வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் recruitment.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி: ஏப்ரல் 24, 2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…