“13 வருஷம் காதலிச்சோம்” ஆனா திடீர்னு ஒருநாள்… தஞ்சை ஆசிரியை கொலையில் காதலன் பகீர் வாக்குமூலம்…!!

Spread the love
தஞ்சை மாவட்டத்தில் தனனை காதலித்து விட்டு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்த அரசுப்பள்ளி ஆசிரியையை குத்திக்கொலை செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் குற்றவாளி அஜித்குமார் அளித்த வாக்குமூலத்தில், ஆசிரியை காவ்யாவும், நானும் 13 ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.
ஆனால் சமீபத்தில் காவ்யாவுக்கு அவருடைய உறவுக்கார பையனுடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்கள். அது நேற்று முன்தினம் எனக்கு இதுபற்றி தெரியவந்தது. இதனால் காவ்யாவிடம் சென்று நீ என்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் கூறினேன். ஆனால் இதற்கு காவ்யா மறுத்தார். இதனால் கோபத்தில் அவரை குத்தி கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.
Soundarya

Recent Posts

காலையிலேயே அடுத்த பரபரப்பு… ரூ. 1 லட்சம் லஞ்சம்… அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி கைது… லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி ஆபரேஷன்…!

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம் கிராமத்தில், மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற வன்மீகநாதர் கோவில் அமைந்துள்ளது.…

1 minute ago

திடீர் திருப்பம்…. தேர்தலில் போட்டி இல்லை…. காலையிலேயே வைகோ பரபரப்பு அறிவிப்பு… அதிரும் தமிழக அரசியல்….!

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

9 minutes ago

குஷியோ குஷி… ரேஷன் கடைகளில் தீபாவளி பரிசு…. காலையிலேயே CM விஜய் அறிவித்தார்…. சூப்பர் குட் நியூஸ்….!

2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்பட்டு எஞ்சிய வேட்டி மற்றும் சேலைகளை, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு முதியோர் ஓய்வூதியத்…

13 minutes ago

3 மடங்கு லாபம் தருவதாக கூறி ரூ.8000 கோடி மோசடி… முன்னாள் பங்குதாரர் கடத்தப்பட்ட வழக்கில் வெளியான அதிரடி ட்விஸ்ட்… அம்பலமான பகீர் பின்னணி…!

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 'நியோ மேக்ஸ்' நிதி நிறுவன மோசடி வழக்கின் தொடர்ச்சியாக, அதன் முன்னாள் பங்குதாரர் கடத்தப்பட்ட…

16 minutes ago

BREAKING: உடையும் அதிமுக?…. ஒரே நேரத்தில்  7 MLA-க்கள் ராஜினாமா….. இபிஎஸ் தலையில் பேரிடி… காலையிலேயே பெரும் பரபரப்பு..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், அதிமுகவில் இருந்து மேலும் 7 சட்டமன்ற…

17 minutes ago

“அப்பா என்னை விட்டுடு ப்ளீஸ்”… 13 வயது மகளை கை, கால்களை கட்டி கதற கதற… தந்தை செய்த உச்சகட்ட கொடூரம்… இறுதியில் நடந்த அந்த சம்பவம்…!

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள தேசர் தாலுக்கா கிராமம் ஒன்றில், பெற்ற தந்தையே தனது 13 வயது மகளைப் பாலியல்…

25 minutes ago