தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தெருநாய்கள் பொதுமக்களை கடிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. சாலையில் சாதாரணமாக நடந்து செல்லும் பள்ளி குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் தெருநாய்களால் தாக்கப்படுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் வீட்டிற்கு வெளியே விளையாட கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கூட இன்று பாதுகாப்பு கிடையாது. தெரு நாய்கள் கடிப்பதால் உயிரிழப்புகள் எண்ணிக்கையும் அதிகம் ஏற்படுகிறது.
இந்நிலையில் நாய் கடி தொடர்பான அதிர்ச்சிக்குரிய தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் எட்டு மாதங்களில் மட்டும் 3.60 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரேபிஸ் பாதிப்பால் 22 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாய் கடியை தடுப்பதற்கும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலின் முதல்வர் வேட்பாளராகப் பார்க்கப்பட்ட அண்ணாமலை, தற்போது ஒரு தொகுதியில் கூட வேட்பாளராக…
கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தனது இறுதிக்கட்டத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக அரசை மிகக்…
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக, அதன் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியின் துரோகத்தை முறியடிக்குமாறு பாட்டாளி…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…
பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…