கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுவாதி(28), இயானி ஹிமா(25) ஆகிய பெண்கள் மீது பல்வேறு திருட்டு மற்றும் அடிதடி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலவையில் உள்ளது. பிரபல ரவுடிகளான இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்திருந்தனர். ஜாமீனில் வெளியே வந்த இருவரும் ஆறு மாதத்திற்கு தினமும் கொடுங்கல்லூர் டிஎஸ்பி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் திருச்சூரில் இருக்கும் ஒரு வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுவாதி, இயானி ஹிமா ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். மேலும் திருச்சூர் சரக டிஐஜி ஹரிசங்கர் இருவரும் ஒரு வருடத்திற்கு திருச்சூர் ஊருக்குள் நுழைய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, முற்றிலும் எதிர் எதிர் குணங்களைக் கொண்ட சுக்கிரனும் கேதுவும் 2026 ஜூலை 4-ம் தேதி சிம்ம ராசியில்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தில், திமுகவைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தவெக தன்பக்கம்…
சேலம் ஓமலூரில் நடைபெற்ற விசிக கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட வைத்து துணை முதலமைச்சராக்க…
கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்…
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். அண்மையில்…
பீகாரில் இயங்கும் ஒரு ரயிலில் பயணித்த இளம் பெண் ஒருவர், சக ஆண் பயணிகளால் தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்…