கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுவாதி(28), இயானி ஹிமா(25) ஆகிய பெண்கள் மீது பல்வேறு திருட்டு மற்றும் அடிதடி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலவையில் உள்ளது. பிரபல ரவுடிகளான இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்திருந்தனர். ஜாமீனில் வெளியே வந்த இருவரும் ஆறு மாதத்திற்கு தினமும் கொடுங்கல்லூர் டிஎஸ்பி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் திருச்சூரில் இருக்கும் ஒரு வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுவாதி, இயானி ஹிமா ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். மேலும் திருச்சூர் சரக டிஐஜி ஹரிசங்கர் இருவரும் ஒரு வருடத்திற்கு திருச்சூர் ஊருக்குள் நுழைய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…