டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்…! பாதுகாப்பு துறையில் 1,871 காலி பணியிடங்கள்… ரூ.1,00,000 வரை சம்பளம்…. மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க..!!

Spread the love

பாதுகாப்புத் துறையில் அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தியாக, பணியாளர் தேர்வாணையம் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லி போலீஸ், மத்திய தொழில் பாதுகாப்புப் படை மற்றும் தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 1,871 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு இதில் இடம் பெற்றுள்ளது.

ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 20 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். எழுத்துத் தேர்வு மற்றும் உடல்தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும்.

இந்த அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள ஆர்வலர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமானssc.gov.in மூலம் வரும் செப்டம்பர் 30-க்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Devi Ramu

Recent Posts

4 மாத கர்ப்பிணி மனைவி கொலை வழக்கு…! “கணவரை கொடூரமாக குத்தி….” காரில் வந்தவர் வெறிச்செயல்… பழிக்கு பழியா…? நெஞ்சை நடுங்க வைக்கும் CCTV காட்சிகள்…!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகரின் முக்கியப் பகுதியான ஆர்.ஆர் சௌரஸ்தா சந்திப்பில், நள்ளிரவு நேரத்தை அதிரவைக்கும் வகையில் ஒரு கொடூரக்…

9 minutes ago

இவன் என்ன விட்டுட்டு போக பாக்குறான் சார்… ஓடும் காரில் தொங்கிய பெண்… உ . பி – யில் நடந்த சம்பவம்… பகீர் பின்னணி…!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகரில், ஓடும் காரின் போனட்டில் பெண் ஒருவர் தொங்கியபடி சென்ற சம்பவம்…

12 minutes ago

“அந்த VVIP யார்…?” ரிசார்ட்டில் மறுக்கப்பட்ட சிறப்பு சேவை…! இளம்பெண் படுகொலையில் விலகாத மர்மம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள 'வனாந்தரா' ரிசார்ட்டில் வரவேற்பாளராகப் பணியாற்றிய 19 வயது இளம்பெண் அங்கிதா பண்டாரி, கடந்த 2022-ஆம்…

17 minutes ago

“டாக்டராக மாறிய டிரைவர்…” மருந்து சீட்டெல்லாம் எழுதி கொடுக்கிறாரே…! அரசு மருத்துவமனையில் நடந்த கூத்து…. இணையத்தை அதிர வைத்த சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கான்சிராம் கூட்டு மருத்துவமனை மற்றும் அதிர்ச்சி பராமரிப்பு மையத்தில் நெஞ்சை பதறவைக்கும் அவல…

25 minutes ago

அசந்து தூங்கிய போது பயங்கரம்…! “கணவரின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு…” முதல் மனைவி, பிள்ளைகள் சேர்ந்து செய்த கொடூரம்…. விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

தெலுங்கானா மாநிலம் அச்சம்பேட்டை மண்டலத்தில் உள்ள சிங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொட்டுபல்லி பால்னாரி (68). இவர் நேற்று இரவு தனது…

30 minutes ago