சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாகாங் பகுதியில் உள்ள பெங்ஹுவாங் மலையில் 1500 ஆண்டு பழமையான கோவில் ஒன்று உள்ளது. 536 ஆம் ஆண்டு தெற்கு லியோன் வம்சத்தில் உள்ள ஃபெங்குவாங் என்பவரால் இந்த கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கோவிலுக்கு வந்த பெண் ஒருவர் ஊதிபத்தி ஏற்றி உள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அது தீப்பற்றி கூரையில் பிடித்துள்ளது. இந்த தீ கோவில் முழுவதும் பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. நல் வாய்ப்பாக யாருக்கும் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை. எரிந்து நாசமாக இந்த கோவிலை மீண்டும் கட்டப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்தியுள்ள சாதனைக்கு பின்னால் உள்ள ஜோதிட ரீதியான…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை, நடிகர் விஜய்யின் 'தமிழக…