அமெரிக்காவில் 15 வயது சிறுவன் ஒருவன், தனது முன்னாள் காதலியின் குடும்பத்தைச் சேர்ந்த மூவரைக் கொடூரமான முறையில் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட சிறுவன், தனது 15 வயது முன்னாள் காதலியை அவர் பயிலும் பள்ளிக்கு வெளியே வைத்துக் கொலை செய்ய முதலில் திட்டமிட்டுள்ளான். ஆனால், அந்தத் திட்டம் மாறவே, நேரடியாக அந்தச் சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டிற்குள் நுழைந்த அந்தச் சிறுவன், அங்கிருந்த தனது முன்னாள் காதலியின் தாய் ஜெசிகா ரோட்ரிக்ஸ் (39), அவரது9 வயது மகன் மற்றும் 13 வயது மகள் ஆகிய மூவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். இந்தத் தாக்குதலில் மூன்று உயிர்களும் பறிபோயின.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் உருவான பெரும் அலையில் நாம்…
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி,…
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல்…
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்…