இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றால், அவர்களுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெகுமதியை வழங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு ரோஹித் சர்மா தலைமையிலான ஆண்கள் அணிக்கு வழங்கப்பட்ட ₹125 கோடிக்கு சமமான ரொக்கப் பரிசை வாரியம் பரிசீலித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், பிசிசிஐயின் உயர் அதிகாரிகள் முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நம்பப்படுகிறது.
ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு சமமான அங்கீகாரம் என்ற உறுதிமொழியை நிலைநிறுத்துவதே வாரியத்தின் நோக்கமாகும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியத்தை பிசிசிஐ ஆதரிக்கிறது, மேலும் நமது பெண்கள் உலகக் கோப்பையை வென்றால், அவர்களின் வெகுமதி ஆண்களுக்கு இணையாக இருக்கும் என்ற விவாதங்கள் உள்ளன. ஆனால் கோப்பை வெல்லும் முன் அறிவிப்பது சரியாக இருக்காது, என்று ஒரு மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…