ஒப்பந்த செவிலியர்கள் 1,000 பேர் வரும் பொங்கல் பண்டிகைக்குள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பணிநிரந்தரம் கோரி கடந்த வாரம் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை கைது செய்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் 1,000 பேருக்கு விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என உறுதி அளித்திருந்த நிலையில், இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…
தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை…
நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் ( கில் இடையிலானMI) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல்…